பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் குறளகம் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

 

சென்னை: பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் குறளகம் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.822.70 கோடி மதிப்பீட்டில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிதாக கட்டப்படவுள்ள பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையம் மற்றும் குறளகம் அமையவுள்ளது.

Related Stories: