சென்னை: தமிழ் மொழித் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு எழும்பூரில் தியாகிகள் தாளமுத்து-நடராசன் சிலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ் மொழித் தியாகிகள் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
சென்னை: தமிழ் மொழித் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு எழும்பூரில் தியாகிகள் தாளமுத்து-நடராசன் சிலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ் மொழித் தியாகிகள் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.