டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் கருத்துக் கேட்டு ஒன்றிய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. மக்களவை, மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த ஒன்றிய அரசு திட்டம்; ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒன்றிய அரசு குழு அமைத்தது. ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு, வரைவு மசோதாவை தயாரித்து ஒன்றிய அரசிடம் சமர்ப்பித்தது.
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் கருத்துக் கேட்டு ஒன்றிய அரசு கடிதம்
- ஊராட்சி ஒன்றியம்
- தமிழ்நாடு அரசு
- நாட்டின் ஒற்றை தேர்தல்
- தில்லி
- ஐரோப்பிய ஒன்றிய அரசு
- தமிழ்நாடு அரசு
- யூனியன் அரசு
- லோக்
- மாநில சட்டமன்றங்கள்
