சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை 6 மணிக்கு தெரியும் மகரஜோதி தரிசனத்தை காண ஐயப்ப பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பொன்னம்பலமேட்டில் 3 முறை ஜோதி வடிவாக ஐயப்பன் காட்சி அளிக்க உள்ளார்; மகரவிளக்கு பூஜையை ஒட்டி சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
