கன்னியாகுமரியில் அனுமதியின்றி ஸ்பாக்கள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாமல், அனுமதியின்றி தனியார் விடுதிகளில் ஸ்பாக்கள் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கன்னியாகுமரியில் அனுமதியின்றி ஸ்பாக்கள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாமல், அனுமதியின்றி தனியார் விடுதிகளில் ஸ்பாக்கள் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.