7 மாவட்டங்களில் இரவு 7 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இரவு 7 மணிக்குள் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவாரூர், தஞ்சை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

Related Stories: