புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு, நாட்டுப் படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. கடலில் காற்றின் வேகம் அதிகரிப்பால் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு, நாட்டுப் படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. கடலில் காற்றின் வேகம் அதிகரிப்பால் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.