குழந்தைகளை பொறுப்போடு வளர்க்க பெற்றோரை கேட்டுக் கொள்கிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: குழந்தைகளை பொறுப்போடு வளர்க்க பெற்றோரை கேட்டுக் கொள்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். பாதைமாறி போகும்போது வேடிக்கை பார்த்து கொண்டிருக்க கூடாது. நமது வீட்டு பிள்ளைகள் வழி தவறி போவதை நாம் கண்காணித்து தடுக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories: