×

பீகாரில் சிமெண்ட் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் ஜமுய் மாவட்டத்தின் பருவா ஆற்றுப் பாலத்தில் தடம் புரண்டதால் பரபரப்பு

பாட்னா: பீகாரில் சிமெண்ட் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் ஜமுய் மாவட்டத்தின் பருவா ஆற்றுப் பாலத்தில் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ரயிலில் மொத்தமுள்ள 42 பெட்டிகளில் 19 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகிய நிலையில் 10 பெட்டிகள் ஆற்றில் கவிழ்ந்தன. நல்வாய்ப்பாக உயிர் சேதம் இல்லை.

Tags : Bihar ,Barua River Bridge ,Jamui district ,Patna ,Paruwa river bridge ,
× RELATED ஊரக வேலைத் திட்டத்தில் காந்தியின்...