தைப்பூசத்தை ஒட்டி மேல்மருவத்தூரில் 57 ரயில்கள் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு

 

சென்னை: வைகை, பொதிகை, பாண்டியன், கொல்லம், உழவன் உள்ளிட்ட 57 ரயில்கள் தைப்பூசத்தை ஒட்டி, மேல்மருவத்தூரில் ஒரு நிமிடம் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வரும் ஜனவரி 1 முதல் பிப்ரவரி 2ம் தேதி வரை பக்தர்கள் வசதிக்காக அங்கு நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: