- சந்தனகுடு முதுகை
- தர்கா
- மதுரை
- பழனியானந்தவர் கோயில் தெரு
- தீபம் ஏட்டுவோம்
- திருப்பரங்குன்ராம் மலை
- சந்தனாகுடு
- முதன்மை
மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் ‘தீபம் ஏற்றுவோம்’ என அகல் விளக்குடன் வந்த பழனியாண்டவர் கோயில் தெருவை சேர்ந்தவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர். மலை மீதுள்ள தர்காவில் சந்தனக்கூடு கொடியேற்றம் இன்று நடைபெறவுள்ள நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
