சென்னை: ஓய்வூதிய திட்டங்கள் தொடர்பான குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக 3 அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் ஏ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஓய்வூதியம் தொடர்பாக ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழு கடந்த அக். மாதம் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்தது
