தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!

சென்னை: தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Related Stories: