- தேமுதிக
- கடலூர்
- சென்னை
- பொதுச்செயலர்
- பிரேமலதா
- மக்கள் உரிமைகள் மீட்பு மாநாடு 2.0
- பாசார் கிராமம், கடலூர்
சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கட்சியினருக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: வருகின்ற ஜனவரி 9ம் தேதி மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 கடலூரின் பாசார் கிராமத்தில் நடக்க உள்ளது. அனைவரும் தவறாமல் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும். நல்லவர்கள் லட்சியம் வெல்வது நிச்சயம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
