×

ஸ்ரீபெரும்புதூர் அருகே மின்னணு சாதனங்களுக்கான கண்ணாடி பொருட்கள் உற்பத்தி ஆலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!!

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில் தொழிற்சாலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.1,003 கோடி முதலீட்டில் பாரத் இன்னோவேட்டிவ் கிளாஸ் டெக்னாலஜி என்ற தொழிற்சாலை திறந்து வைக்கப்பட்டது. தொழிற்சாலையில் மொபைல், லேப்டாப் போன்ற சாதனங்களுக்கான கண்ணாடிகள் உற்பத்தி செய்யப்படும்.

Tags : Chief Minister ,M.P. ,Sriprahumudur ,K. Stalin ,Kanchipuram ,Pillaipakkam Shipkot ,Bharat Innovative Glass Technology ,
× RELATED முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9வது...