×

திருப்பனந்தாள் பகுதியில் நாளை மின்தடை

 

கும்பகோணம், டிச.5: கும்பகோணம் வடக்கு உதவி செயற்பொறியாளர் விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருப்பனந்தாள் துணை மின் நிலையத்தில் நாளை 6ம் தேதி சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் விநியோகம் பெறும் திருப்பனந்தாள், சோழபுரம், பாலாக்குடி, அணைக்கரை, தத்துவாஞ்சேரி, சிக்கல்நாயக்கன்பேட்டை, மானம்பாடி, மகாராஜபுரம், கோவிலாச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது.

Tags : Thiruppanandhal ,Kumbakonam ,Kumbakonam North ,Executive Engineer ,Vijayakumar ,Thiruppanandhal Substation ,
× RELATED பவுர்ணமி கூட்டம் அலைமோதிய வேளையில்...