தமிழகம் நீலகிரி அருகே கால்நடைகளை கொன்ற புலி கூண்டில் சிக்கியது Nov 29, 2025 நீலகிரி தேவர் சோலை நீல்கிரி மாவட்டம் முதுமலை நீலகிரி : நீலகிரி மாவட்டம் தேவர்சோலை பகுதியில், பல மாதங்களாக கால்நடைகளைக் கொன்று வந்த 3 வயது மதிக்கத்தக்க புலி சிக்கியது. முதுமலை பகுதியில் அடர்ந்த காட்டில் இந்த ஆண் புலி திறந்து விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மோடி தமிழ்நாட்டுக்கு வந்தால் திமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதியாகிவிடும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலையொட்டி காவல் அதிகாரிகள், ஆட்சியர்கள் மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை
தமிழர்களின் நலன் காக்கும் திராவிட மாடல் ஆட்சி மீண்டும் அமையும்; தமிழ்நாட்டின் வெற்றிப் பயணம் தொடரும்: கனிமொழி எம்.பி
விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளரின் தலைமை பணிமனை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்
பெரம்பூர் தொகுதியில் 3வது முறையாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.டி.சேகர் வெற்றி பெறுவார்: ஆர்.எஸ்.பாரதி பேச்சு
துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கியதால் கல்வியின் தரம் எவ்விதத்திலும் பாதிக்காது: தமிழ்நாடு அரசு
சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவதால் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தனது பதவியை ராஜினாமா செய்தார்!!
கேரளாவில் வரும் 9ம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளதால் கன்னியாகுமரி மாவட்ட எல்லையோரப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடல்