இலங்கையை புரட்டிப் போட்ட ‘டிட்வா’ புயல் கனமழையால் 44,000 பேர் பாதிப்பு

இலங்கையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக 44,000 பேர் பாதிப்பு. கனமழை காரணமாக நிலச்சரிவு உள்பட பல்வேறு இடர்பாடுகளை இலங்கை எதிர்கொண்டுள்ளது. டிட்வா புயல் காரணமாக இலங்கை கொட்டித் தீர்க்கும் மழையால் இதுவரை 600 வீடுகள் சேதமடைந்துள்ளன.

Related Stories: