பாஞ்சிம்: கோவாவில் நடந்து வரும் உலகக் கோப்பை செஸ் 3வது சுற்றின் முதல் போட்டியில் நேற்று, உஸ்பெகிஸ்தான் கிராண்ட் மாஸ்டர் ஷம்சிதின் வோகிடோவை, இந்திய கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகைசி அபாரமாக வீழ்த்தினார். தமிழகத்தை சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ்-ஜெர்மன் வீரர் பிரெட்ரிக் ஸ்வானே இடையிலான போட்டி டிரா ஆனது. மற்றொரு தமிழக வீரர் பிரக்ஞானந்தா- ஆர்மீனிய வீரர் ராபர்ட் ஹோஹனிஸ்யான் இடையே நடந்த போட்டியும் டிராவில் முடிந்தது.
உலக கோப்பை செஸ் 3ம் சுற்றில் எரிகைசி வெற்றி
- எரிகைசி
- உலகக் கோப்பை சதுரங்கச் சுற்று
- பனாஜிம்
- மகத்தான
- அர்ஜூன் எரிகாய்சி
- உஸ்பெகிஸ்தான்
- மாஸ்டர்
- ஷம்ஷிதீன் வோகிடோவ்
- உலகக் கோப்பை சதுரங்கச் சுற்று 3
- கோவா
- குகேஷ்
- தமிழ்நாடு…
